காப்பியங்களில் யாக்கை நிலையாமை

  • ஜெ. நித்ய சுபா இளங்கலை மூன்றாமாண்டுத் தமிழ், தமிழ்த்துறை புனிதஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெய்க்காலிப்பட்டி

Abstract

நம் உடலானது நிலையானது, மேன்மையானது, என்று நினைத்து போட்டிநம் உடலானது நிலையானது,மேன்மையானது, என்று நினைத்து போட்டிபொறாமை கொள்கிறோம். ஆனால் இந்த உடலானது நிலையற்றது, இழிவானது என்று ஐம்பெரும் காப்பியங்களான குண்டலகேசி, வளையாபதி நூல்கள் கூறும் செய்திகளை கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.

Published
2025-03-21
Statistics
Abstract views: 8 times
PDF downloads: 3 times